ப ணத்திற்காக ம ட்டும் தி ருமணம் செய்து கொண்ட பி ரபல தமிழ்ப்பட நடிகைகள்..!! வெ ளியான பல உ ண்மை சம்பவம்..!! இதோ யாரென்று நீங்களே பாருங்கள் ..!!

பெரும்பாலும் நடிகைகள் என்றாலே தொ ழிலதிபர்களை தான் அ திகமாக தி ருமணம் செய்துகொள்ள விரும்புவார்கள் என்ற வி மர்ச னம் பொ துவாக கூறப்பட்டு வருகிறது  அது நிஜத்திலும் நடக்கிறது.  அதற்கு கா ரணம் தொழி லதிப ர்கள் மற்றும் தயா ரிப்பாள ர்களை தி ருமணம் செய்துகொண்டால்தான் தாங்கள் நினை த்தபடி சொகுசான வாழ்க்கையை வாழலாம் என்பது அவர்களின் ஆ சை என உ லகம் கூறினாலும், இதனை மறு க்கும் நடிகைகள் இதில் இருப்பது கா தல் என்கின்றனர். அப்படி ப ணத்துக் காக தி ருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் நடிகைகள் பற்றிதான் நாம் இங்கு பார்க்கபோகிறோம் . இதோ முதலில் பார்ப்பது..

நஸ்ரியா

தமிழில் உருவான நேரம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா. அதனைத் தொடர்ந்து அவர் நையாண்டி, ராஜாராணி, வாயை மூடி பேசவும் போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் சில படங்களிலேயே நடித்தாலும் அவர் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிர பலமா னார். இந்நிலையில் அவர் ம லையா ளத்தில் முன்னணி நடி கராக வலம் வந்து கொண்டிருக்கும் பகத் பாசில் என்ற ந டிகரை தி ருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய தி ருமணம் பெற் றோர் களால் நி ச்சயிக் கப்பட்டதுதான். தி ருமணத்தின்போது நஸ்ரியாவிற்கு 21 வயதும் பகத் பாசில் வயது 34 இருந்தது. இருவர்களுக்கும் 13 வயது வித்தியாசம் உள்ளது. அதன் அடிப்படையில் கோண்டு இவருக்கு சொகுசான வாழ்க்கை வாழ ஆ ச பட்டுதா இந்த தி ருமணம் செய்து கொண்டார் என்பது தெரியவந்தது.

ரீமாசென்

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக நடித்துவந்த பிரபல நடிகை ரீமா சென். கவுதம் மேனன் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான மின்னலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் முதல் படத்திலையே தமிழ் சினிமாவில் பிரபலமாகிவிட்டார்.
அதன்பின்னர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பகவதி படத்தில் நாயகியாக நடித்தார். அதன்பின்னர் செல்லமே, வல்லவன், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் 2012ஆம் ஆண்டில் மும்பையை சேர்ந்த தீப் கரன் சிங் என்ற பிஸ்னஸ் மேனனை தி ருமணம் செய்து கொண்டார். நடிகை ரீமசென் தனது 33 வயதில் தி ருமணம் செய்துகொண்டார், இவருடைய கணவருக்கு வயது 42 ஆக இருந்தது இருவர்களுக்கும் ஒன்பது வயது வித்தியாசம் இருக்கிறது. அதன் பின் அவர் படங்கள் எதுவும் நடிகைவில்லை.

சந்தியா

நடிகை சந்தியா காதல் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அந்த படத்திலிருந்து இவரை அனைவரும் காதல் சந்தியா என அழைக்க தொ டங்கினர். அந்த அளவிற்கு இவரது கதாபாத்திரம் பேசப்ப ட்டது. காதல் திரைப்படத்தை தொ டர்ந்து ஒருசில படங்களில் நடித்தார் காதல் சந்தியா.குறிப்பாக டி ஷ்யூம்,வல்லவன்,கூடல்நகர்,கண்ணா மூச்சி ஏனடா என 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் படங்கள் சரியாக ஓடாததால் வாய்ப்புகள் கு றைய தொ டங்கியது. காதல் சந்தியா சென்னையில் ஐடி கம்பெனியை நடத்தி வரும் வெங்கட் சந்திரசேகர் என்பவரை தி ருமணம் செய்து கொண்டார். அதன் பின் குடு ம்ப வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார். திருமணத்தின்போது சந்தியாவிற்கு 27 வயதும் இவருடைய கணவருக்கு 41 வயதும் இருந்தது.

மோனிகா

தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மோனிகா. தமிழில் பார்த்திபன் நடிப்பில் வெளியான ‘அழகி’ படத்தின் மூலம் புகழ் பெற்றவர் மோனிகா. அதன்பின் ‘பகவதி’, ‘சண்டக்கோழி’ உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். இம்சை அரசன் 23ம் புலிகேசி’ மற்றும் ‘சிலந்தி’ ஆகிய படங்கள் இவருக்கு பெயர் பெற்றுத்தந்தது. இவரது இயற் பெயர் மாருதி ராஜ் என்ற பெயரை சினிமாவிற்கு மோனிகா என்று மாற்றிக்கொண்டார். மோனிகாவிற்கு தி ருமணத்தின் பொழுது வெறும் 27 வயது தான். ஆனால் இவருடைய கணவருக்கு 50 வயதாக இருந்தது. இருவரும் 2015ஆம் ஆண்டு கா தலித்து தி ருமணம் செய்து கொண்டார்கள். அவர் கணவர் பெயர் மாணிக் ஆகும். மோனிகா மற்றும் மாணிக் இருவருக்கும் 22 வயது வித்தியாசம் உள்ளது. இதில் மிகவும் முக் கியமான வி ஷயம் மோனிகாவின் கணவர் அவருடைய அப்பாவின் நெருங்கிய நண்பர் ஆவார்.

ஸ்ரீதேவி

தென்னிந்திய திரையுலகின் முன் னணி நடி கையாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழில் கந்தன் கருணை படத்தின் மூலம் கு ழந்தை நட்ச த்திரமாக அறிமுகமானார். மூன்று முடிச்சி படத்தின் மூலம் முன்னணி கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் பதினாறு வய தினிலே, சிகப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிகப்பு, மூன்றாம் பிறை என பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார் நடிகை ஸ்ரீதேவி. அதன் பின் அவர் திருமணம் செய்தவரின் பெயர்  போனி கபூர் ஒரு தயாரி ப்பாளர் ஆவார். போனி கபூருக்கு ஏற்கனவே தி ருமணமாகி 2 கு ழந்தைகள் இருந்த நிலையில், ஸ்ரீதேவிக்கு போனி கபூருடன் ப ழக்கம் ஏற் பட்டது. இவர்கள் இருவரும் ர கசிய தி ருமணம் செய்து கொண்டனர். தி ருமண த்திற்கு முன்னரே ஸ்ரீதேவி கர் ப்பமா கிவி ட்டதால் இப்படி ஒரு தி ருமணம் நடந்தது என கூற ப்பட்டது. ஆனால், போனி கபூர் தயா ரிப்பாளர் என்பதால் அதனை ஸ்ரீதேவி பயன் படுத்திக் கொண்டார் என்ற பலரும் பேசிவந்தனர். கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 அன்று  நடிகை ஸ்ரீதேவி கா லமா னார்.

 

Comments are closed.