நடிகர் விஷாலின் தி ருமணம் நி ன்றதற்கு இதுதான் காரணமா?? பிரபல நடிகர் வெளியிட்ட த கவல் என்னவென்று நீங்களே பாருங்கள்..!!

தமிழ் சினிமாவால் தற்போது த விர்க்க முடியாத நடிகராக இருப்பவர் விஷால். முன்னணி நடிகராக வலம்வரும் இவர் தற்போது தென்னிந்திய திரைப்பட சங்கத்தில் த லை வராகவும் தயாரி ப்பாளராகவும் உள்ளார். 29 படங்களில் நடித்துள்ள விஷால் தற்போது சமீ பத்தில் வெளியான ஆக்சன் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆக்சன் திரைப்படம் சரியாக போகவில்லை என்றாலும் தற்போது அடுத்து அவரது நடிப்பில் வெளிவரவிருக்கும் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை மிகவும் நம்பியுள்ளார் விஷால். இது மிஷ்கின் இயக்கத்தில் 2017ல் வெளிவந்த துப்பறிவாளன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஆகும்.இதில் இவருடன் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். விஷால் நடிப்பில் வெளியான முதல் திரைப்படம் செல்லமே என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது அனைவருக்கு அ திர்ச் சிதரும் வகையில் ஒரு த கவல் வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் விஷால்-ஆர்யா, இப்போதும் அப்படி தான் உள்ளார்கள். இருவரும் நடிகர் சங்க கட்டடம் முடிந்த பிறகு தான் எங்களுக்கு தி ருமணம் என்றெல்லாம் ஜாலியாக கூறியிருப்பார்கள். ஆர்யா-சயீஷாவை தி ருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். ஆனால் நடிகர் விஷாலுக்கு அனிஷா என்ற தொழி லதிபரின் மகளுடன் ஆகஸ்ட் 23, 2019ம் ஆண்டு நி ச்சய தார்த்தம் நடந்தது. ஆனால் அதன்பிறகு விஷால் தி ருமணம் குறித்து எந்த த கவலும் சொல்ல வில்லை .

இந்த நிலையில் விஷாலின் தி ருமணம் நி ன்றுவி ட்டதாகவும் தகவல்கள் வந்தன. அதன் பிறகு அவர் நி ச்சயதார் த்ததிற்கு பிறகும் லட்சுமி மேனனுடன் தொ டர் பில் இரு ந்ததால் தி ருமணம் நி ன்று விட்ட தாக கூறப்படுகிறது. நடிகர் விஷாலும், லட்சுமி மேனனும் கா தலிக் கிறார்கள் என்று ஏற் கெனவே கி சுகி சுக்கள் வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த த கவலைளை பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். ஆனால் இந்த த கவலை பலரும் நம்பி வந்தார்கள். ஆனால் நடிகர் விஷால் ஒரு பேட்டி சொன்னது என்னவென்றால் நானும் லட்சுமி மேனனும் கா தலிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

அதன் பிறகு நடிகர் விஷால் அவருடைய புது படப்பிடிப்பு பற்றி டிரெக்டர் இடம் பேசி உள்ளார். மேலும் கொரோனவால் ஊரடங்காள் பல இடங்கள் மூடி இருபதனால்  படபிடிப்பு கொஞ்சம் தாமதம் ஆகும் என்று தகவல்கள் வந்தன..

 

Comments are closed.