இந்திரலோகத்து அழகிகளையும் வியக்க வைக்கும் மணப்பெண்! வச்ச கண்ணு வாங்காம பார்த்த மாப்பிள்ளை..!மணப்பெண் நடனம் குவியும் லைக்ஸ்

இன்றைய தேதிகளில் திருமணம் என்பது ஆடம்பரமான ஒன்றாக மாறிவிட்டது.ஏழையாக இருந்தாலும் கடன் வாகியாவது பிரமாண்டமாக திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசைபடுகின்றனர்.அப்படி ஆடம்பரமாக செய்யும் திருமணத்தில் சாப்பாடு முதல்,அலங்காரங்கள் என அனைத்திலும் பெரும்பாலும் அவர்களது வசதி தெரியும்.அந்த மாதுரியான ஒரு ஆடம்பரமான ஒரு திருமணத்தில் நடந்த நிகழ்வை தான் இந்த பதிவில் பார்க்கபோகிறோம்.சொர்க்கம் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது இந்திரலோகமும் அங்கிருக்கும் ரம்பா, ஊர்வசி, மேனகாவையும் தான்.

அவர்களையும் இது வரை யாரும் நேரில் பார்த்தது கிடையாது. இருப்பினும் அவர்களின் அழகை பற்றியும் நடன திறமைகள் பற்றியும் காலம் காலம் எம் மூதாதையர்கள் கூற கேள்வி பட்டிருப்போம்.அவர்கள் இருந்திருந்தால் இந்த யுவதியின் நடனத்தினை பார்த்து ஆச்சரியப்பட்டிருப்பார்கள்.

மணமேடையில் மணப்பெண் நடனம் ஆடி அனைவரையும் ரசிக்க வைத்துள்ளார். மணப்பெண்ணின் அழகினையும், நடன திறமையையும் வச்ச கண்ணு வாங்காம மாப்பிள்ளை பார்த்து ரசித்துள்ளார்.

பல்லாயிரக்கணக்கானவர்கள் ரசித்த இந்த நடன காட்சியை நீங்களும் பார்த்து ரசியுங்கள்.

Comments are closed.