சுட சுட போஸ் குடுத்த சீரியல் நடிகை லீசா..!-ஜொள்ளு ஒழுக்கும் ரசிகர்கள்..!!

பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றுதான் சன் தொலைக்காட்சி. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மிகவும் பிரபலமடைந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் தொடர்களில் ஒன்றுதான் கண்மணி சீரியல்.இந்த சீரியல் வெற்றி தொடர்களாக போய்க்கொண்டிருக்கிறது. மக்களிடையே நல்ல ஆதரவும் வரவேற்பும் பெற்ற இந்த சீரியல் இதில் நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்கும் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. அந்தவகையில் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமான சௌந்தர்யா என்னும் லீஷா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறார்.அந்தவகையில் இவரைப் பற்றி யாருக்கும் தெரிந்திராத சுவாரசியமான சில தகவல்களை சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. நடிகை லிசா ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். 1993 ஆம் ஆண்டு இவர் சென்னையில் பிறந்துள்ளார். கல்லூரி படிப்பு எல்லாம் சென்னையிலுள்ள எத்திராஜ் கல்லூரியில் தான் முடித்துள்ளார். தொடர்களில் நடிப்பதற்கு முன்பாக மாடலிங் துறையில் தான் இவர் ஈடுபட்டிருந்தார்.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.


Comments are closed.