அஞ்சலி என்ன காஞ்ச எலி மாதிரி ஆய்ட்டிங்க …!! அஞ்சலி வெளியிட்ட க வர்ச்சி புகைப்படம் ..!!

தமிழ் சினிமாவில் திறமையான நடிகைகளில் அஞ்சலியும் ஒருவர். இவர் கற்றது தமிழ் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு பல திரைப்படங்களில் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.அங்காடித்தெரு படம் இவரை முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்து நிறுத்தியது இவர் பெரும்பாலும் குடும்ப பாங்கான கதைகளிலேயே நடிக்கிறார். தமிழில் முன்னணி நடிகர்களான பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மேலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.அஞ்சலியின் கைவசம் தற்போது 5க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சில நடிகைகள் க வர்ச்சியாக நடித்தால்தான் சினிமாவில் நீடிக்க முடியும் ஆனால் இவர் முக பாவனைகளை வைத்தே இன்னும் பல வருடங்கள் சினிமாவில் நீடிப்பார் என்று பலரும் இவர் நடிப்புத் திறமையை பாராட்டி உள்ளனர். சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Comments are closed.