250 கோடிக்காக குடும்பத்தாரால் கொ ல் லப்பட்டாரா நடிகை ஸ்ரீதேவி?.. ரசிகர்கள் ஆ வேசம்!!

80, 90களில் முன்னணி நடிகர்கள் படத்தின் மூலம் இந்திய சினிமாவின் ஜாம்பவான் நடிகையாக வளம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. கடந்த 2018ல் துபாயில் அவருடைய உறவினரான மோஹித் மர்வாவி திருமணத்திற்கு குடும்பத்தாரோடு சென்றுள்ளார். சென்ற மறுநாள் நடிகை ஸ்ரீதேவி அவரது அ றை யில் இருக்கும் குளியலறையில் ம ர் மமாக இ ற ந்து கிடந்துள்ளார். குளியல் தொட்டியில் அவ்வளவு பெரிய பெண் எப்படி
இ ற ந்திருக்க முடியும் என்று பலரின் கேள்வியால் சிபிசிஐடி பக்கம் திரும்பியது வ ழ க்கு.

இதற்கு பலரின் கூற்றுப்படி 240 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பணத்திற்காக குடும்பத்தில் உள்ளவர்களே சாகடித்துவிட்டு த ற் கொ லை என்று நாடகமாடி வருகிறார்கள் என்று செய்தி வெளியாகியுள்ளது. தற்போது ஸ்ரீதேவியின் பணத்தை குடும்பத்தார் அனைவரும் த ண் ணீ ர் போல செலவு செய்தும் வருகிறார்கள். இதனால் நடிகை ஸ்ரீதேவியின் ம ர ண ம் கொ லை யே என்றும் திட்டமிட்ட கொ லை என்றும் கூறப்பட்டு அடங்கியியது.

இதேபோல் சிஐடியை வைத்து நடிகர் சுஷாந்த்தின் த ற் கொ லை குறித்து விசாரிக்க #CBIEnquiryForSridevi என்ற ஹேஷ் டேக் உருவாக்கி டிவிட்டரில் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

Comments are closed.