இந்த பதிவு உங்களுக்கு கண்ணீரை வ ரவழை க்கலாம்..!! பெ ண்கள் மட்டும் படிக்கவும்..!!

இன்றைய உலகில் பெ ண்க ளின் நாகரிகம் என்பது வளர்ந்து வரும் வ ளர் ச்சி யில் ஒன்று . அதைபோன்று இந்த இளைய தலைமுறையினரிடம் முக்கியமாக பெரிய பி ர ச் ச னையாக இருப்பது குழ ந்தை யின்மை தான். அதுவும் குழ ந்தை யின்மை பி ர ச் ச னைக்கு பலவிதமான் காரணங்கள் உள்ளன.பிரச்சனை ஆ ணின்பு றமும் இருக்கலாம் பெ ண்ணி ன் புறமும் இருக்கலாம். அதனால் அந்த பி ர ச் ச னை பலருக்கும் இந்த இந்த தலைமுறையில் இருக்குறது. ஆனால் இந்த பி ர ச் ச னையில் பொதுவாகவே அதிகம்குற்றம் சாட்டப்படுவது  முக்கியமாக பெ ண்கள் மீதுதான்.

இதுபோன்ற குழ ந்தை யின்மை யால் க ஷ்டப் படும் ஒரு பெண் ணி ன்கண் ணீர் வர வழை க்கும் வா ர்த்தை கள் தான் நாம் இங்கு பார்க்க போறோம். பெ ண்க ளுக்கு மாதத்தின் மூன்று நாட்களின் போது ஒரு சில நா ட்கள் தள்ளிப்போனாலும் நீ தான் வந்திருக்கிறாயோ என சந் தோஷ த்தில் இருப்பார்கள். பெண்கள் உன்னால் நிரம்பவேண்டும்வா என் கண்மணியே.!

உணவை சுமந்தது போதும் இனி உன்னை சுமக்க வேண்டுமா என்று நினைது விடுவார்கள். நீ வா எங்கே இருக்கிறாய்.! அம்மா என்று யார் அ ழைத் தாலும் எனக்கு எப்போதும் உன் ஞாபகம் தான் வருகிறத. நாற்பதை நெருங்க நெருங்க நாடி நரம் பெல்லாம் பட படக் கிறது உன்னை சுமக்க முடியாத என்னை ஏன் சும ந்தா ய் என்று என் தா ய்மீது கோ ப ம் வருகிறது.

என் வலியை என் தாய்க்கு நான் தரவில்லை என்று சந்தோஷப்படுகிறேன் நான். என் பிள்ளை தானே நீ,.. நீயும் நீயில்லாத வ லியை உன் தா ய்க்கு தந் துவி டாதே. இதயத்தை இயங்கச்செய்யும் கடைசி கொஞ்ச ரத்தம் இருக்கமென்றாலும் அதில்கூட க ரு முட் டை உரு வாக் கித்தான் உனக்காக கா த்தி ருப்பேன். எங்கே இருக்கிறாய் சீக்கிரம் எனிடம் வந்துவிடு என் செல்லமே என்று அந்த தா ய் கதரி அழுதுகொண்டே என் வாழ்க்கை முடிந்து விடுமா என்று பொலம்பி கொண்டு இருகின்றனர்..

Comments are closed.