நடிகை ரக்ஷிதா க ண் ணீர் விட்டு க தறி அ ழுதார்..!! இப்படி நெரு க்குகையில் வா ழவே பய மாக இருக்கு..!! அதி ர்ச் சி யில் உள்ள ரசிகர்கள்..!!

சீரியல் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி ஒரு இந்திய நடிகை மற்றும் முக்கியமாக தொலைக்காட்சியில் பணிபுரிகிறார்.சின்னத்திரையில் அ றிமு கமா னவர் நடிகை ரக்ஷிதா. இவர் நடித்த முதல் சீரியல் ‘பிரிவோம் சந்திப்போம். அதன்பிறகு சரவணன் மீனாட்சி என்ற பாத்திரத்தில் அவர் மிகவும் பி ரபல மான வர் சீரியல் முலம் மிக பிரபலம் ஆனார். நடிகை சித்ரா தி டீ ரென ம ர ண மடை ந்த செய்தி ரசிகர்களை மிகவும் அ திர் ச்சி அடைய செய்தது. இந்நிலையில் இதுபற்றி சரவணன் மீனாட்சி புகழ் ரக்ஷிதா க ண் ணீ ர்வி ட்டு வீடியோ ஒன்றை வெளி யிட்டு  ள்ளார். அதில் அவர் “ஒருத்தி சென்ற பின்பு அவளை பற்றி த வறாக பே சுவது என்னால் தா ங்கிக் கொள்ள முடிய வில்லை.

ஏன் இந்தத் து றை யில் நடிகைகள் இப்படித்தான் இருப்பார்கள் என்று மு த்திரை குத்த காத்துக் கொண் டிருக்கி றீர்கள்.சித்ரா விஷயத்திலிருந்து நாங்கள் இன்னும் மீளவே இல்லை. நாங்கள் இருவரும் பார்க்க ஒரே மாதிரி இருக்கிறோம் என்று பலரும் சொல் லியிரு க்கிறார்கள். அவளை நான் பாண்டியன் ஸ்டோர்ஸ் வளைகாப்பு நி கழ்ச் சியில் சந்தித்த பொழுது கூட அவளும் அதையே தான் சொன்னார்.

அவர் எப்பொழுதுமே பிஸியாக தான் இருந்தார். இப்படி ஒரு கடின உ ழைப் பாளியை நாம் இ ழந் தது நமக்கு மி கப் பெரிய இ ழ ப்பு தான். இப்பொழுதெல்லாம் செய்தியை பார்ப்பதற்கே ப ய மா க இருக்கிறது.அடுத்து யார் என்று மன நிலை யிலேயே அனைவரும் இருக்கின்றனர். சித்ரா போன்ற தை ரிய மான பெண் களு க்கே இது நே ரிடு கிறது என்றால் நாங்கள் என்ன செய்வது.

நெருக்கமான காட்சிகளில் நடிக்கக்கூடாது என்று சிலரும், ச மூக வ லைத ளங் களில் சிலரும், வெளி உல கத் திற்கு வந்தால் அங்கே பலரும் எங்களை இப்படி நெரு க்கு கையில் வா ழவே பய மாக இருக்கிறது” என்று க ண்ணீ ர்வி ட்டு கூறியு ள்ளார் ரக்ஷிதா அவர்கள்.

Comments are closed.